மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

வடகிழக்கு டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆய்வக உதவியாளரை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வடகிழக்கு டெல்லியில் யமுனா விகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒரு மாணவி 6-ஆம் வகுப்பு படித்துவருகிறார். அந்தப் பள்ளியில் ராஜீவ் (வயது 37) என்பவர் ஆய்வக உதவியாளராக வேலை பார்க்கிறார். அவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாணவி நேற்று முன்தினம் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதையடுத்து … Continue reading மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!